Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவி..
₹171 ₹180
Publisher: நற்றிணை பதிப்பகம்
இந்தியா 1948 - அசோகமித்திரன்:நான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற்க்குள் எங்கள் உறவிலும் இருவர் குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்ப்படுத்தியது ! அவள் தரப்பில் அவள் அம்மா தெறியாது ஒரு காரியம் செய்யமாட்டாள், அவள் அமேரிக்கா சென்று படித்தது கூட அவளுடைய அம..
₹228 ₹240
Publisher: வானதி பதிப்பகம்
இந்திரகுமாரி கேட்ட பரிசைப் பற்றிக் காதில் வாங்கியதும் இரண்டு விநாடிகள் பேரதிர்ச்சியுற்ற அந்த வாலிபன், சட்டென்று அந்த அதிர்ச்சியை மறைத்து, தனது முகத்தில் மந்தகாசத்தின் சாயையைப் படரவிட்டுக் கொண்டதைக் கண்ட சண்டதண்டன் மகள், அவன் சாதாரண நாடோடியல்லவென்பதைப் புரிந்து கொண்டாள்.
உணர்ச்சிகளை அத்தனை விரைவில் அ..
₹140
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
பிறப்பின் பயனையும் தன்னால் ஆன உதவியை மற்றவர்களுக்குச் செய்ய முயலும் மனமும் உடலுமே காலத்தை வென்று இப்புவியில் நின்றதற்கு ஒரு நியாயம் செய்கிறது.
பதினாறாம் நூற்றாண்டின் முடிவின் தொடர்ச்சியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓர் அத்தியாயம் எழுதப்படுகிறது.அது கடவுளின் சித்தம் என்றாலும் மானிட அழிவிற்கு மனிதர்..
₹456 ₹480
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க முனைகின்ற ஒவ்வொரு தருணத்தையும் அதன் வன்மம்சார்ந்து இக்கதைகள் நமக்குக் காட்ட முனைவதால் இத்தகைய ஆன்ம பலம் நம்மில் உண்டாகிறது.
வண்ணநிலவனின் மனிதர்கள் எளிமையானவர்கள். ஆனால் நம் பார்வையின் எல்லைக்குள் அவர்கள்..
₹323 ₹340
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்த இரவில்
இப்புவியில்
எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !
காட்டில் கரிய பெரும் யானைகள்
மண்ணுக்குள் எலிகள்
நீருக்குள் மீன்கள்
பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்
நாளைய புவி
இங்கே கரு புகுகிறது
நிறைவுடன்
சற்றே சலிப்புடன்
பெருமூச்சு விட்டுக் கொண்டு
திரும்பிப் படுக்கிறது
இரவு..
₹314 ₹330
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை
முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்;
இவ்வளவுதானா இராசேந்திரசோழன்?
வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும்
நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத
ரகசியங்களால் நிரம்பி வழிவது.
இராசோ பெரு..
₹285 ₹300